Tirupur panchayat union offiice

img

பெருமாநல்லூர் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் தேங்கிக் கிடக்கும் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க வலியு றுத்தி அப்பகுதி பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.